Wednesday, October 19, 2011

வால்ப்பையன்

மிக நீண்டநாளாக அமைதி காத்து வந்தேன், நேற்று ஒரு தொலைபேசி அழைப்பு , இங்க பாருய்யா உங்க தெய்வத்தை ஒருத்தன் எப்படி எழுதி இருக்கான்னு என ஒரு உற்ச்சாக குரல், இணையத்தில் பசும்பொன் அய்யாவிற்கு எதிரான கட்டுரைகள் அதிகம் என்பதை அறிந்த நான் அமைதியாக விடுங்கையா விருந்தாளிக்கு பொறந்தவங்க, நல்ல மனுஷனை அப்படித்தான் எழுதுவாங்க என்றபோது, "யோவ் இவரு பெரிய அப்பாடக்கரு பதிவாளரு படி" என அந்த தளத்தின் தரவை கொடுத்தார் .

அப்பொழுதான் இந்த கேன மன்னிக்கவும் வால்பய்யனின் தளத்தை பார்த்தேன், இவருக்கும் முக்குலத்திர்க்கும் சம்பந்தம் இருக்கிறதாம், இந்த அப்பாடக்கர் நகரத்திற்கு குடிபெயர்ந்து பகுத்தறிவை ஊறி திளைத்து இருக்கிறார் சாதியம் மறுத்து இருக்கிறார், மேலும் இந்த அப்படாகர் கேன பையன் ஒன்றை சொல்கிறார், முத்துராமலிங்க அய்யா பொய் சொன்னாராம், அதாவது குற்றபரம்பரை சட்டத்தை உடைத்தது ஆங்கிலேயனாம் அவருக்கு விளக்கு பிடித்தவர் இந்த வால் பையன் போலிருக்கிறது, ரேகை வைக்காதே வேண்டுமெனில் கட்டை விரலை வெறி என சொன்னவர்,இது குறித்து பேசுவதாக  கூறி  பிறகு அதனை கைவிட்ட ராஜாஜி பிறகு அலங்காநல்லூருக்கு கவர்னருடன் ஜல்லிக்கட்டு காணவந்த பொது அதனை நிறுத்தி குற்றபரம்பரை சட்டம் குறித்து எடுத்துரைக்கவைத்தவர் பசும்பொன் அய்யா,     இந்த கட்டுரையை கண்டவுடன் பல சமூக நீதி அப்பாடக்கருக்களுக்கு கோபம் வரும் சாதி வெறிபிடித்தவன் என வசவு பாடுவார்கள், ஆனால் சட்டக்கல்லூரியில் முக்குலத்து மாணவர்கள் தாக்கபட்ட்டதன் காரணம் அறிந்த இந்த அப்பாடக்கர்கள் என்ன புடுங்கினார்கள்   என தெரியவில்லை. இந்த பரதேசிகளுக்கு வரலாறும் தெரியவில்லை சமூக நிகழ்வுகளும் தெரிவதில்லை, ஏதோ வரலாறு உண்மைகளை புதிதாக கண்டுகொண்டதை போல சில விஷயங்களை முன்வைக்கிறார் இம்மானுவேல் சேகரனும் பசும்பொன் அய்யாவும் சமகாலத்தில் வாழ்ந்தபோது பகை இருந்ததாம், இம்மானுவேலை பசும்பொன் அய்யாவுக்கு எதிராக கொம்பு சீவியதே காமராஜ நாடார் என்பதை பல கட்டுரைகள் மூலம் தெளிவாக தேவர் தளம் குறிக்கிறது, ஆனால் அது தேவர் தளம் அதனால் வால்ப்பய்யனுக்கு சரிவராது, சில கேள்விகளை சிந்தித்து பார் வால் பய்யா, இம்மானுவேல் இத்தனை போராட்டங்களை மேற்கொண்டதாக கூறுகிறீர்களே அதை அப்பொழுது உள்ள கம்யுனிஸ்ட் கட்ச்சிகள் பாராட்டி ஒரு வார்த்தை கூட தங்கள் நாளிதழ்களில் குறிப்பிடவில்லையா , அல்லது இந்த கொலைக்கு இம்மானுவேலின் போராட்டங்கள் குறித்து ஆதாரம் எதுவுமுள்ளதா, மேலும் அசுரன் என்பவரது வலைப்பூவின் லிங்க் தரப்பட்டுள்ளது, அதிலும் நிறைய பொய் கதைகளை புனைந்து திரித்துள்ளார், தேவர் இந்து மத அபிமானி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை அதே சமயம் அவர் இந்து சமயத்தை ஆதரிப்பதால் உங்களுக்கு என்னடா பிரச்சினை, அம்பேத்காரும் கூட இந்துமதத்தை வெறுக்கவில்லை அதனை தவறாக பயன்படுத்துவர்கலையே வெறுத்தார்.இதில் அசுரன் ஒரு காமெடி செய்திருக்கிறார் அய்யாவிற்கு எதிராக இம்மானுவேல் உக்கார்ந்ததை  கண்ட   அய்யா நமக்கு எதிராக உக்காருவதாக கோபமடைந்தாராம், இன்னொரு தளத்தில் கூட்டம் முடிந்து வெளியே வரும்போது அய்யா தன்னுடைய ஆதரவாளர்களிடம் கோபப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது, நீங்கள் சொன்ன அதே வார்த்தை கொஞ்சம் மாற்றி சொல்கிறேன் வெக்காளி பொய் சொல்றது முடிவு பண்ணி எழுதுறீங்க அதை கொஞ்சம் ஒண்ணா கூடி பேசி முடிவு பண்ணி எழுதுங்கடா,  இவன் ஒன்னு எழுதுறான் அவன் ஒன்னு எழுதுறான், இப்படி எழுதியே தாண்ட உண்மை வரலாற்றை மறைக்கிறது, அப்படியே அவர் அவ்வளவு பெரிய சாதி மத பற்றாலர்னா அந்த காலத்தில் இருந்த கம்முனிச இயக்கம் எப்படி அவரோட இணைந்து செயல்பட்டது ஜீவா எப்படி அய்யாவோட இணைந்து செயல்பட்டார்.  முக்குலத்து இனமக்கள் இனியேனும் ஒன்று கூடி நிற்க வேண்டும், எந்த இனமும் நமக்கு எதிரி அல்ல, ஆனால் நம்மை மிக மோசமானவர்களாக காட்டிவிட துடிக்கும் இந்த நயவஞ்சகர்களை எதிர்கொள்ளவேனும் நாம் ஒன்றாய் கூடுவோம்.

No comments:

Post a Comment